உள்நாடு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் இன்று (31) அங்கீகரித்தார்.

இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் 21ஆவது திருத்தமாக இன்று (31) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது

வேலை இழந்த போதிலும் சப்புகஸ்கந்த ஊழியர்களுக்காக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா செலவு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 120 பேர் கைது