உள்நாடு

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்துவது தொடர்பில் தமக்கு கவலையில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் தனது தீர்மானத்தை இப்போதே அறிவிக்க வேண்டும்- நாமலின் கோரிக்கை

MV XPress Pearl தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

08 பேர் கொண்ட விசேட உப குழு அமைக்குமாறு அமைச்சர் அபயரத்ன அறிவுறுத்தல்

editor