உள்நாடு

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகிறது

editor

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !