அரசியல்உள்நாடு

அரசாங்க வைத்தியசாலைகளில் உணவுப்பிரிவு ஆரம்பம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு

அரசாங்க வைத்தியசாலைகளில் முதல்முறையாக உணவுப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு தனித்தனியாக சத்தான உணவை வழங்கும் முன்னோடித் திட்டம் நேற்று (06) மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்​டது.

இதில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

Related posts

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

“GotaGo போராட்டம் முடிவுக்கு”

IDH இல் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு