அரசியல்உள்நாடு

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் அறிவித்தார்.

அத்தோடு, ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Related posts

வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தின் ஊடாக பண மோசடி – ஒருவர் கைது

editor

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை..

 தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்