உள்நாடு

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]

(UTV|COLOMBO ) – எதிர்கட்சி என்ற காரணத்தால் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் சஜித் பிரேமதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு!

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்