உள்நாடு

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]

(UTV|COLOMBO ) – எதிர்கட்சி என்ற காரணத்தால் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் சஜித் பிரேமதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் நான்கு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டத் தொகுதிக்கு மேலதிக காணி

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!