சூடான செய்திகள் 1

அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது செயற்பாடு அல்ல-நவீன் திஸாநாயக்க

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய தலைவர் மருத்துவ சபையில் சுயாதீனமாக செயற்படுவார் என நம்புவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் நவீன் திஸாநாயக்க, அரசாங்கத்தை கவிழ்ப்பது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடு அல்ல என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

புத்தளம் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர்கள் மீது தாக்குதல்; மூவர் கைது

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு