உள்நாடுசூடான செய்திகள் 1

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை-இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (14) மாலை 6.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் விசேட சோதனை

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மரண தண்டனை வழங்க பொருத்தமானவர்கள் இவர்களே…