சூடான செய்திகள் 1

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

(UTV|COLOMBO)-தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார்.

தனது இராஜினாமா  கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் கூறினார்.

 

 

 

Related posts

மு.கா. மருதமுனை அமைப்பாளராக சரோ தாஜுதீன் நியமனம்.!

editor

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும்

லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு…