சூடான செய்திகள் 1

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பொது சேவைகள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சுக்களின்  செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்ற தீர்ப்பைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

மனசாட்சியுடன் நாட்டை வழிநடத்தும் இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

ஞானசார தேரர் தொடர்பில் மகிந்தவுக்கு எழுந்துள்ள சந்தேகம்

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது