சூடான செய்திகள் 1

அமைச்சர் ரஞ்சனின் கருத்து தொடர்பில் ஆராய கிரியெல்ல தமைமையில் குழு நியமனம்

(UTV|COLOMBO) கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்டுள்ள கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சபைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று(20) மதியம் இடம்பெற்ற ஆளுங்கட்சிக்குழு கூட்டத்தின் போது குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குழுவின் அறிக்கையை எதிர்வரும் குழு கூட்டத்தின் போது சமர்ப்பிக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்