உள்நாடு

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(28) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டார்.

Related posts

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

தந்தை செலுத்திய லொறியின் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

editor

GovPay திட்டம் நாடு முழுவதும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor