உள்நாடு

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(28) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டார்.

Related posts

அழகு நிலையம் ஒன்றில் மயங்கி விழுந்த பெண்கள் – நடந்தது என்ன?

editor

அபா விமான நிலைய தாக்குதலில் இலங்கையர் காயம்

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர்