உள்நாடு

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

(UTV|கொழும்பு) – அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கபட்டுள்ளார்.

ரமேஷ்பத்திரன மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

அநுரவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆஜர்