உலகம்

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

(UTV|IRAN) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஒன்பது முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

Related posts

ட்ரம்பை சந்தித்தாரா ஜாக் மா?

இங்கிலாந்தில் 15 பிரதமர்களை கண்ட ராணி எலிசபெத்

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி