உள்நாடு

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது

(UTV|மன்னார்) – மன்னாரில் 706 அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-தாராபுரம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் 38 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ விதாரண

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

தற்போதைய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – சஜித்

editor