வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில், காயமடைந்த பொலிஸார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த வருடம் நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது கருதப்படுகிறது.

 

 

Related posts

இனவாதத்தின் குறிகாட்டியே தறிக்கப்பட்ட மரம்: காத்தான்குடி அமைப்பு கண்டனம்

Facebook ups funds for Sinhala, Tamil expertise

Father and daughter killed in train – motorbike collision in Wadurawa