உலகம்

அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்ய தீர்மானம்

(UTV|அமெரிக்கா)– அமெரிக்காவில் டிக்டோக் செயலியை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்து டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த நிலையில், சீனாவின் செயலியான டிக்டோக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

போலி கடவுச் சீட்டுடன் இலங்கையர் சென்னையில் கைது.

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

ரஷ்ய ஆயுதக்கிடங்கில் தீ : 14 கிராம மக்கள் வெளியேற்றம்