வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)- அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களில் 4 பேருக்கு காயாமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கடல் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இன்று – ஜனாதிபதி வாழ்த்து

ෂාරුක් ඛාන්ගේ පුත් ආර්යන් ඛාන් සිනමා ක්ෂේත්‍රයට ?