சூடான செய்திகள் 1

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் ஆணைக்குழுவில் இன்று(04) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அன்னம் சின்னத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!!!!