உள்நாடு

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related posts

மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

editor

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

அரசினால் பொதுமக்களுக்கான அறிவிப்பு