உள்நாடு

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

யூடிவி சார்பில் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

editor

லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள் – சஜித் | வீடியோ

editor