உள்நாடு

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

மின்வெட்டு அமுலாகாது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரண குணம்