உள்நாடு

அனைத்து மாவட்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய முப்படையினர்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும், பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்து விசேட வர்த்தமானி

ஜனாதிபதி அநுரவின் யாழ் விஜயத்தின் போது எந்த விமானமும் பயன்படுத்தப்பட வில்லை – பாதுகாப்பு அமைச்சு

editor

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு