உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருளையும் நாளையும் (10) திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேர் கைது

‘நிலுவைத்தொகை செலுத்தப்படாவிடின் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறாது’

சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு

editor