உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார

டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் எரிவாயு தட்டுப்பாடு முடிவு