உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

editor

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி