உள்நாடு

அனைத்து மதுபான நிலையங்களும் பூட்டப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) –  பல்பொருள் அங்காடிகளில் (supermarket) உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

பொலிஸ் திணைக்களத்திற்கு பத்தாயிரம் பேரை இணைக்கத் தீர்மானம்

ஜனாதிபதி ஜப்பானுக்கு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு