உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

ஒன்லைன் விநியோகத்தில் மதுபான விற்பனைக்கு தடை

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை