உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் அனுமதிச் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு

அருங்காட்சியகங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோர விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள்

editor