உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் அனுமதிச் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

இன்று முதல் நாடாளுமன்றத்தை பார்க்க மக்களுக்கு வாய்ப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor

கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது – ஹாசு மாரசிங்க.