உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நபி நாயகத்தின் பிறந்தநாளான 19ம் திகதியும், மறுநாள் 20ம் திகதி முழு நோன்மதி நாளிலும் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் – முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

editor

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து.

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு [UPDATE]