உள்நாடுவணிகம்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு

(UTV | கொழும்பு) –    நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாம் திகதிற்கு முன்னர் பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

பாராளுமன்ற உறுப்பினர்களில் தெரிவில் மாற்றம்!