உள்நாடு

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

Related posts

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரியந்த ஹேரத்திற்கு தங்கப்பதக்கம்

போலி கைத்துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் பிரபல ராப் பாடகர் கைது

editor

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

editor