உள்நாடு

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –    அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் உள்ளடங்களாக அதன்படி, தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புக்கள் முதல் கட்டமாக ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

சம்மாந்துறையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்

editor

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

editor