வகைப்படுத்தப்படாத

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர காவற்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் மருதானை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ள தீர்மானம்!

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்”

කොටස් වෙළදපොළේ මිල දර්ශක ඉහළට.