உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாளை(14) முதல் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் மூடுவதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி

editor