உள்நாடு

தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கு பவி விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – அனைத்து தொழிற்சாலைகளதும் முகாமைத்துவத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இனால் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளின் பேணி தொற்று பரவுவதை தடுக்க ஒத்துழைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நெல்லுக்கான விலையை அறிவித்த அரசாங்கம்

editor

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதில் பொதுச் செயலாளர் நியமனம் [UPDATE]

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு