உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – உலக வாழ் பல்லின மக்களும் இன்று(01) 2020 ஆம் ஆண்டு புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

கோதுமை மாவினை அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு