உள்நாடு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒழுங்கு செய்யபபட்டுள்ளது.

Related posts

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப் போவதில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

இணைய வழி பாதுகாப்பு சட்டத்தை திருத்த தீர்மானம்!

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

editor