உள்நாடு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒழுங்கு செய்யபபட்டுள்ளது.

Related posts

முதலாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – ஒருவர் பலி – 19 பேர் காயம்

editor