உள்நாடு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது

(UTV | கொழும்பு) – அலரி மாளிகையில் நாளை(02) காலை 10 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பேன் – அனுர

editor

சஜித் தலைமையிலான கூட்டமைப்புடன் றிசாட்

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு