உள்நாடு

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து இரவு களியாட்ட விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor

கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு

UPDATE = ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!