உள்நாடு

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து இரவு களியாட்ட விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

சுழற்சி முறையின் கீழ் இன்றும் மின்வெட்டு

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்