உள்நாடு

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து இரவு களியாட்ட விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது கடினமாகவுள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க

editor

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு