உள்நாடு

அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் கொடூர ராணுவ முகமும்

தரம் 5 புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

editor