உள்நாடு

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (11) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

அவசரத் தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது