உள்நாடு

அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

(UTV|கொழும்பு) – இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், கபடி சம்மேளத்தின் இரண்டு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

இறைதூதர் காட்டிச் சென்ற அதே பொறுமை, அதே தியாகத்தையே காஸா மக்களும் கடைப்பிடிக்கின்றனர் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

editor

கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு