வகைப்படுத்தப்படாத

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை  சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதற்கமைய அவர் ஒருவருடத்திற்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

PSC decides not to reveal identities of Intelligence Officials

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு