சூடான செய்திகள் 1

அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) நாளை(13) முதல் பொசன் நிகழ்வினை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரையில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

நாளை11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை