உள்நாடு

அனர்த்த நிலைமை குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இல.

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க முடியுமென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

குறித்த இந்த சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காடியிருந்தார்.

Related posts

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்!

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு