வணிகம்

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சம் ஹெக்டயர் நெற்செய்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை சிறுபோகத்தின்போது தென்பகுதியில் 6 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு

பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு

அரிசியை அதிக விலையில் விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை