அரசியல்உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார், குஞ்சுக்குளம் பகுதிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விஜயம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார், குஞ்சுக்குளம் பகுதியின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக இன்று (16) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.

குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்து கொண்டதுடன், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடலையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கொண்டார்.

-UTV நிருபர்

Related posts

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்

editor

அரசாங்கத்திடம் உண்மையான ஊழல் ஒழிப்பு நோக்கம் இல்லை – அலன் கீனன் எச்சரிக்கை