வகைப்படுத்தப்படாத

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடா நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலும் 2 லட்சம் டொலர் நிதியுதவியை கனடா வழங்கவுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மேலதிக நிதி உதவியுடன், அனர்த்த பாதிப்புக்களுக்காக 5 லட்சத்து 94 ஆயிரம் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

இலங்கையின் சில இடங்கள் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இழக்கும்

විදේශීය මත්පැන් බෝතල් 50ක් සමඟ සැකකරුවෙකු අත්අඩංගුවට