உள்நாடுபிராந்தியம்

அந் நுஸ்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

அந் நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தின் கீழ் இயங்கி வருகின்றன நெய்தல் நகர் பாலர் பாடசாலையில் இன்று (01) புதன்கிழமை சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு அந் நுஸ்ரா பாலர் பாடசாலையின் தலைவர் முஸாஹிர் தலைமையில் இடம்பெற்றதுடன்.

அந் நுஸ்ரா சமூக நெய்தல் நகர் பாலர் பாடசாலை ஆசிரியர்கனின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது .

இந்நிகழ்வின் போது சிறுவர்களுக்காண போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. அத்துடன் அனைத்து மாணவர்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

´பொடி லெசி´க்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்