உள்நாடு

அந்நிய செலாவணி குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை

(UTV | கொழும்பு) – வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம்

கொரோனாவிலிருந்து இதுவரை 2,121 பேர் குணமடைந்தனர்

எமது ஆட்சிக் காலத்தில் நாம் மக்களைக் கைவிடவில்லை – நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

editor